விலங்கிளிட்டாய் உன் விழிகளால்
சிறையாவேன் என்று நம்பினேன்,
சிலையானேன் !!!
அணைக்கத்தான் என்று மகிழ்ந்திருந்தேன்,
சிதைக்கத்தான் என பின்பு உணர்ந்தேன்.
விதியின் வழி உன் விழி தானோ,
உடைந்த கற்களின் வழி புலம்புதடி என் உயிரே !!
சிறையாவேன் என்று நம்பினேன்,
சிலையானேன் !!!
அணைக்கத்தான் என்று மகிழ்ந்திருந்தேன்,
சிதைக்கத்தான் என பின்பு உணர்ந்தேன்.
விதியின் வழி உன் விழி தானோ,
உடைந்த கற்களின் வழி புலம்புதடி என் உயிரே !!